Pages

Monday, August 3, 2009

ஆவலுடன் உலகமே வியந்து பார்த்த நடிகையின் சுயம்வரம் வீடியோ


பாலிவுட் நடிகை ராக்கி சவந்த் சுயம்வரம் நடத்தி அதில் ஒருவரை மணமகனாக தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி பிரபல இந்தி தொலை காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்தது சுமார் பனிரெண்டாயிரம் பேர் கலந்துகொள்ள விண்ணப்பம் அனுப்பினார்கள் அதில் பதினாறு பேர் தேர்வுசெய்யப்பட்டு , இறுதிபோட்டிக்காக மூன்று பேர் தேர்வுசெய்யப்பட்டனர் . மிகுந்த பரபரப்பு , விறுவிறுப்புடன் நடந்த நிகழ்ச்சி நேற்று முடிவுக்கு வந்தது.

நேற்று நடந்த இறுதிபோட்டியில் ராக்கி சவந்த் மலையுடன் வந்து கனடா நாட்டில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் எலேஷ் ஐ தேர்வுசெய்தார் . விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியால் என்.டீ.டிவி டி.ஆர்,பீ எனப்படும் அதிக பார்வையாளர்கள் பார்க்கும் முதல் நிகழ்ச்சி என்ற பெயரை பெற்றது.

விரைவில் நம் தமிழ் தொலைக்காட்சிகளும் இப்படி ஆரம்பிக்கலாம் . நம்ம ஊர் தொழிலதிபர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
அடடா இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்கலப்பா குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபருங்கிரானுங்க ? நம்ம கவுண்டமணி அப்பவே சொல்லிட்டார். அப்படி என்ன நடிகைக்கும் தொழிலதிபருக்கும் தொடர்பு, வால் பையன், கேபிள் சங்கர் நீங்க தா சொல்லணும் .


அந்த பரபரப்பான வீடியோ காட்சி பாருங்க "




2 comments:

Movie Posters said...

for photos - http://moviegalleri.blogspot.com/2009/08/rakhi-sawant-rakhi-ka-swayamvar-photo.html

தேனீ said...

All been arranged before, well prepared, Just a drama and make others fool.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails