Pages

Saturday, August 22, 2009

வேட்டைக்காரன் பரபரப்பான கதை லீக்




விஜய் குடும்பத்தில் உள்ள அனைவரும் திடீரென்று மர்மமான முறையில் ஒரே நாளில் இறந்துவிடுகின்றனர்.

வெளி நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் விஜய் இதை கேள்விப்பட்டு அவரது காதலி அனுஷ்கா மற்றும் நண்பர்களிடம் இதற்க்கு காரணமானவர்களை அழித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி இந்தியா வருகிறார்.

அப்போது தன் குடும்பத்தார் பன்றி காய்ச்சல் நோயால் இறந்ததை அறிந்து கோபத்துடன் உலகத்தில் உள்ள அனைத்து பன்றிகளையும் வேட்டையாட புறப்படுகிறார்.

இடையிடையே அனுஷ்கா வுடன் ஆடி பாடுகிறார்.

கிளைமாக்ஸ் :
அவருக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய விமானம் புறப்பட்டுவிடும் . சுமார் ஒரு லட்சம் பன்றிகள் முன்பு விஜய் மேடையில் தோன்றுகிறார் இப்படி பரபரப்பான விறுவிறுப்பில் பஞ்ச் டயலாக் பேசி அனைத்து பன்றிகளையும் கொன்று விமானத்தை பிடிக்கிறார் இளைய தலைவலி.


இப்படித்தான் எனக்கு எஸ்.எம்.எஸ் ல அனுப்புனாங்க சென்னை முழுவதும் இதுதான் ஹாட் ...(நகைச்சுவைக்காக மட்டும்)

ஐடியா மணி கேட்ட கேள்வி : பன்றிக்காயச்சலுக்கு ஏன் பன்றிகளை கொல்கிறார்?
இன்னும் படம் ரிலீஸ் ஆகும் போது எப்படி எல்லாம் எஸ்.எ.எஸ் வருமோ தெரியவில்லை

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails