Pages

Monday, August 3, 2009

தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் இப்படி ?



தமிழ் சினிமாவை பொறுத்தவரை எல்லாமே காமெடிதான் . பின்ன என்னங்க

கில்லின்னு சொல்றாங்க ஆனா ஹீரோ கபடி விளையாடுறாரு .

போக்கிரில போலீஸ் ன்னு சொல்லிட்டு
(watchman) காட்டுறாங்க.


அழகிய தமிழ் மகன்னு சொன்னாங்க ஆனா கடைசிவரை அது யாருன்னு காட்டவே இல்லை.என்ன கொடுமை சார்.




இதுகூட பரவாயில்லை குருவின்னு சொன்னாங்க ஆனா
தியேட்டர்ல ஒரு காக்கா கூட இல்லை .





வில்லுனு சொன்னாங்க ஆனா தியேட்டர் ல கல்லு பறந்தது தா நிஜம் சத்தியமா நா டாக்டர் .விஜய் ய கிண்டல் பன்னலைங்கோ

பின் குறிப்பு;
இதெல்லாம் நான் கேள்வி பட்டது இப்படி ரிஸ்க் எடுத்து இந்த படங்களை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.

எப்படி எல்லாம் எஸ்.எம்.எஸ் ரூம் போட்டு யோசிச்சி அனுப்புறாங்க பாருங்க .

( நகைச்சுவைக்காக மட்டுமே )

எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் இது . தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் தங்கள் சுய நலத்திற்க்காக ரசிகர்களை இப்படி தூண்டி விட்டு தங்கள் வளர்ச்சியடைவதை நிறுத்துவார்களோ தெரிய வில்லை .

அவர்களுக்காக இப்படி கேவலமாக யோசிக்காமல் நல்ல சிந்தனைகளை எஸ்.எம்.எஸ் அனுப்பலாமே. ரசிகர்கள் திருந்தாதவரை இது மாறப்போவது இல்லை .

5 comments:

Anonymous said...

God only give reply to these ajit-vijay idiots

Anonymous said...

dei ungalukelam vera vela irukatha da ,ne poi nadika vandiyathuthana apa theriyumla ???

கும்மாச்சி said...

நல்லத்தான் உண்மையப் புட்டுபுட்டு வச்சிருக்காரு.

Anonymous said...

நிலா ஒன்று தான் இந்த உலகத்தில்.அது போல நெரிய வெப்சைட் இருந்தல்லும்.உங்களோட இந்த நல்ல வசனங்கள படெச்சதான் மனசு நல்ல இருக்கு .கலக்குங்க ஒரே கில்மாதன் .

பின்னோக்கி said...

super

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails