Pages

Thursday, October 1, 2009

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு




இந்திய அஞ்சல் துறையில் அஞ்சல் உதவியாளர் பணிக்கு தமிழ் நாட்டில் பணிபுரிய 556 காலியிடங்கள் உள்ளன .
இதற்க்கு  விண்ணப்பிக்க தகுதி +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

முழுமையான விபரங்களும் ,விண்ணப்பங்களும்  அனைத்து முதன்மை தபால் நிலையங்களிலும் கிடைக்கும் . கட்டணம் ரூ.25 .

விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2009 தகுந்த சான்றிதழ்களுடன் Speed Post ல் மட்டுமே அனுப்பவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு   
http://tamilnadupost.nic.in/rec/notif2009.htm   இணையதள முகவரியை பாருங்கள் ,  விண்ணப்பங்களும்  கிடைக்கின்றது .



                           வெற்றி நமதே .

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails