Pages

Monday, December 27, 2010

இந்தியாவில் விமானங்களின் கொள்ளை

இந்தியாவில் விமானங்களின் கொள்ளை

நேற்று டெல்லி விமான நிலையத்தில் ஒரே பனி பல விமானங்கள் தாமதம் , பல இன்னும்   ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் என சொல்லி இறுதியில் ரத்து செய்யப்பட்டன ,
பிறகுதான் ஆரம்பம் அந்த பகல் கொள்ளை பலர் உடனடியாக செல்ல வேண்டி இருப்பதால் வேறு விமானகளில் முன் பதிவு செய்ய தொடங்கினர் என்னிடம் laptop இருந்ததால் wifi மூலம் முன் பதிவு செய்ய ஆரம்பித்தேன் ஆரம்பத்தில் 6000 ரூபாயாக இருந்தா கட்டணம் சில நிமிடங்களில் 10 ,000 ருபாய் வந்துவிட்டது ஒருவழியாக 11,000 ரூபாயில் சீட் கிடைத்தது .

இதில் அந்த கடும் இரவிலும் லைன் இல் நின்று புக் செய்த வர்களின் நிலைமை மிக மோசம் இறுதியில் டெல்லி -பெங்களூர் 21,000 வரை ஏற்றி விட்டனர் பலருக்கு அதுவும் கிடைக்கவில்லை , அவ்வளவு தொகை இல்லாமல் அவசரமாக செல்லும் நடுத்தர பயனிஎன்றால் யோசித்து பாருங்கள் .



60000  ரூபாய்க்கு டிக்கெட் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன் பதிவு செய்து பனி மூட்டம் காரணமாக எனக்கு 5000  ருபாய் இழப்பு மற்று விமானத்தை மறுநாள் கலை நிலைமை சீரானதும் அவர்களே ஏற்ப்பாடு செய்திருக்கலாம் ஓரளவிற்கு பிரச்சினையை தவிர்த்திருக்கலாம்




spice ஜெட் போன்ற  விமானம் பறக்கும் போது சுமார் 150  மீட்டர் தூரம் தெளிவாக தெரிந்தால் தான் விமானத்தில் பயணிக்கமுடியும் . பல விமானங்களில் அடர்ந்த பனி பொழிவிலும் பறக்கலாம்



நம் அரசோ இன்று வரை இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை நாளிதழ்கள் கூட பனி பொழிவு விமானம் ரத்து எண்டு மட்டும்சொல்லி நிறுத்திவிடுகின்றன .. அரசியல் வாதிகளும் ஓசி பயணத்தால்  இதனை கண்டு கொள்வதில்லை ....

2 comments:

Unknown said...

எதுல பார்த்தாலும் மக்களோட சூழ்நிலையைப் பயன்படுத்தி ஏமாற்றிட்டேதான் இருக்காங்க.. கஷ்டம்தாங்க..

Unknown said...

உண்மைதானுங்க

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails